இஸ்ரேல் நடத்தும்

img

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி! அக்.7.இல் இடதுசாரி கட்சிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோர அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன.