பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோர அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோர அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன.